- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

x
தினத்தந்தி 11 Sep 2021 5:53 PM GMT (Updated: 2021-09-11T23:23:36+05:30)


தூத்துக்குடியில் இரும்பு கம்பிகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் 4-வது ரெயில்வே கேட் அருகே சாலைகள் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று முன்தினம் 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் காணாமல் போனது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்வர் (27), சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் கார்த்திக் (33) இரும்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire