- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களுக்கு அமைச்சர் பாராட்டு

x
தினத்தந்தி 11 Sep 2021 7:30 PM GMT (Updated: 2021-09-12T01:00:51+05:30)


5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட சகோதரர்களை அமைச்சர் பாராட்டினார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகன்கள் அருண், ஸ்ரீகாந்த். அருண் கணினி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீகாந்த் பி.டெக். படித்து முடித்து உள்ளார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் ஆலங்குளம் பகுதியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நட்டனர். இவர்கள் இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவர்களுக்கு சாதனையாளர் விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதையடுத்து அவர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire