- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்து முன்னணியினர் 11 பேர் கைது

x
தினத்தந்தி 11 Sep 2021 7:52 PM GMT (Updated: 2021-09-12T01:22:34+05:30)


சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
தமிழக அரசு கொரோனா பரவலை காரணம் காட்டி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்ய தடை விதித்தது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி பஸ் நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பின் விருதுநகர் மாவட்ட பொதுசெயலாளர் சுரேஷ் தலைமையில் 10 பேர் தமிழக அரசை கண்டித்தும், இந்து முன்னணி மாநில தலைவர் பொன்னையாவை விடுதலை செய்ய கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். சாத்தூரில் இந்து முன்னணி நகர செயலாளர் வனராஜ் தலைமையில் 8 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் டவுன் காவல் நிலைய தலைமை காவலர் வெள்ளத்துரையின் புகாரின் பேரில் போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire