விஷம் குடித்தவர் சாவு


விஷம் குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 18 Sep 2021 8:05 PM GMT (Updated: 18 Sep 2021 8:05 PM GMT)

விஷம் குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலபுத்தநேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 40). இவர் சம்பவத்தன்று திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story