கோவில் பூசாரி தற்கொலை
தினத்தந்தி 6 Oct 2021 5:55 PM GMT (Updated: 6 Oct 2021 5:55 PM GMT)
Text Sizeகோவில் பூசாரி தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்குடி,
குன்றக்குடி போலீஸ் சரகம் கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது50). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் கண்மாய் கரை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire