இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்


இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 10 Oct 2021 9:05 PM GMT (Updated: 10 Oct 2021 9:05 PM GMT)

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், அதே பகுதியை சேர்ந்த குமாரை (வயது 55), ஒரு தரப்பை சேர்ந்த 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமார் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story