மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில்  புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 Oct 2021 6:54 PM GMT (Updated: 11 Oct 2021 6:54 PM GMT)

புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.

Next Story