அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது


அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2021 8:34 PM GMT (Updated: 11 Oct 2021 8:34 PM GMT)

அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜ் (வயது 36 )என்பவர் தனது வீட்டில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜை  கைது செய்தனர்.

Next Story