விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2021 8:11 PM GMT (Updated: 12 Oct 2021 8:11 PM GMT)

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமார்(வயது 70). இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story