கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை
தினத்தந்தி 18 Oct 2021 5:26 PM GMT (Updated: 18 Oct 2021 5:26 PM GMT)
Text Sizeகம்பைநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire