கம்பைநல்லூர் அருகே பெண் தற்கொலை


கம்பைநல்லூர் அருகே  பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 5:26 PM GMT (Updated: 18 Oct 2021 5:26 PM GMT)

கம்பைநல்லூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கடம்பரஅள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story