திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி


திருச்சி மாவட்டத்தில்  கொரோனாவுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2021 7:54 PM GMT (Updated: 18 Oct 2021 7:54 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருச்சி, அக்.19-
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 52 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 506 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story