கொரோனாவுக்கு புதிதாக 45 பேர் பாதி்ப்பு


கொரோனாவுக்கு புதிதாக 45 பேர் பாதி்ப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 6:48 PM GMT (Updated: 23 Oct 2021 6:48 PM GMT)

கொரோனாவுக்கு புதிதாக 45 பேர் பாதி்ப்பு

திருச்சி, அக்.24-
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 42 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று கொரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. தற்போது வரை 474 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story