சிவகங்கையில் நாளை மின்தடை


சிவகங்கையில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 30 Oct 2021 4:43 PM GMT (Updated: 30 Oct 2021 4:43 PM GMT)

சிவகங்கை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சிவகங்கை,

சிவகங்கை நகர் பகுதியில் மின்மாற்றி பராமரிப்பு மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணி வரை 10 மணிவரை சிவகங்கை நகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.


Next Story