கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2021 8:26 PM GMT (Updated: 25 Nov 2021 8:26 PM GMT)

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி :
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் துவாரகாபுரி முருகன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சாவுடன் நின்ற சின்னமுத்தூர் தியாகராஜன் (வயது 30), துவாரகாபுரி சரவணன் (23), செந்தமிழ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story