கரூரில் 19 பேருக்கு கொரோனா


கரூரில் 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Nov 2021 6:13 PM GMT (Updated: 26 Nov 2021 6:13 PM GMT)

கரூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 181 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story