புதிதாக 3 பேருக்கு கொரோனா


புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Dec 2021 8:08 PM GMT (Updated: 4 Dec 2021 8:08 PM GMT)

புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் குணமாகி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 16 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story