புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 5 Dec 2021 7:39 PM GMT (Updated: 5 Dec 2021 7:39 PM GMT)

ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. 
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. 
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 16 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story