- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு

x
தினத்தந்தி 7 Dec 2021 5:16 PM GMT (Updated: 2021-12-07T22:46:51+05:30)


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கோவிந்தராஜ்(வயது 45). இவர் நேற்று முன்தினம் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எலவடி கிராம எல்லையில் கோவிந்தராஜூக்கு சொந்தமாக நிலத்தில் சுமார் 35 சென்ட் நிலத்தை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதை தட்டிக்கேட்டதால் தன்மீது போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்து வருவதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire