மேலும் 2 பேருக்கு கொரோனா


மேலும் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Dec 2021 7:31 PM GMT (Updated: 8 Dec 2021 7:31 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46, 406 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 45,842 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 15 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாக வில்லை.

Next Story