ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்


ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:06 PM GMT (Updated: 1 Jan 2022 2:06 PM GMT)

ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்

மார்கழி பாவை நோன்பின் 17-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் "அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்" என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.


Next Story