- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 9 Jan 2022 7:15 PM GMT (Updated: 2022-01-10T00:45:18+05:30)


சிவகிரி பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே ராயகிரி, தேவிபட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவன் மகன் ரமேஷ் (வயது 42) வேப்பங்குளம் அருகே முழு ஊரடங்கை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். ரமேஷிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 65 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தேவிபட்டினம் அருகே உள்ள கோழிப்பண்ணை முன்பாக மதுபாட்டில்கள் விற்றதாக தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த பிள்ளையார் மகன் கிருஷ்ணமூர்த்தியை (35) போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire