- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றம்

x
தினத்தந்தி 16 March 2022 6:46 PM GMT (Updated: 2022-03-17T00:16:28+05:30)


தோகைமலையில் சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றப்பட்டன.
தோகைமலை,
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து குளித்தலை- மணப்பாறை நெடுஞ்சாலை மற்றும் பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை மெயின் ரோட்டில் கடை உரிமையாளர்கள் சிலர் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளை அமைத்து உள்ளதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, கடை உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire