- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெம்பக்கோட்டை அணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

x
தினத்தந்தி 26 March 2022 8:13 PM GMT (Updated: 2022-03-27T01:43:34+05:30)


வெம்பக்கோட்டை அணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் தற்போது 16 அடி நீர்மட்டம் உள்ளது. இந்த நீர்மட்டத்தை பார்ப்பதற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் அணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அஸ்தி கரைக்கவும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் தடையை மீறி செல்வதால் பொதுமக்கள் நுழையும் இடத்தில் கேட் போட்டு அடைத்துள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire