செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

x
தினத்தந்தி 9 April 2022 8:41 PM IST (Updated: 9 April 2022 8:41 PM IST)
செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில், தடுப்பூசி போடுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நடவடிக்கை காரணமாக கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் நலன் கருதி நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலக வளாகம், தெருக்கள் மற்றும் வீடு, வீடாக சென்றுகொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





