- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராமநத்தம் அருகே மணல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்

x
தினத்தந்தி 26 April 2022 4:11 PM GMT (Updated: 2022-04-26T21:41:12+05:30)


ராமநத்தம் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம்,
ராமநத்தம் போலீசார் இன்று அதிகாலை அதர்நத்தம் கிராம சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர், போலீசாரை பார்த்ததும் சற்று முன்னதாக திரும்பிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மினிலாரியை விரட்டிச் சென்றனர். எழுத்தூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மினிலாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து பஞ்சரானது. உடனே மினிலாரியில் வந்தவர்கள், இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதனிடையே அங்கு வந்த போலீசார், மினிலாரியை சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்தி வந்ததும், போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தல் கும்பல் தப்பிச் செல்லும்போது டயர் பஞ்சரானதால், மினிலாரியை சாலையில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்ததோடு, தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire