- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நல்லம்பள்ளி அருகே போதை ஊசி விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

x
தினத்தந்தி 29 April 2022 5:35 PM GMT (Updated: 2022-04-29T23:05:12+05:30)


நல்லம்பள்ளி அருகே போதை ஊசி விற்பனை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பொதியகவுண்டர் மயில்கொட்டாய் மற்றும் சாமிசெட்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே கிராமங்களை சேர்ந்த வஜ்ரவேல் (வயது47), முருகேசன் (46) ஆகியோர் போதை ஊசிகளை பதுக்கி, போதை பிரியர்களுக்கு, ஊசி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை தடுப்பூசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் சட்ட விரோதமாக போதை ஊசி பயன்படுத்தி வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து வஜ்ரவேல், முருகேசன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire