- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபர்

x
தினத்தந்தி 29 April 2022 6:35 PM GMT (Updated: 2022-04-30T00:05:07+05:30)


மூக்கனூரில் போலீசை கண்டதும் நாட்டுத்துப்பாக்கியை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் ஏட்டு புருஷோத்சிங் மற்றும் போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் நேற்று அதிகாலை மூக்கனூர் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அதே ஊர் புற்று மாரியம்மன் கோவில் அருகில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்தபோது போலீசாரை கண்டதும் துப்பாக்கியை சாலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire