- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

x
தினத்தந்தி 29 April 2022 7:20 PM GMT (Updated: 2022-04-30T00:50:51+05:30)


மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் நாகமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.கைகாட்டி பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் நாகமங்கலம் நோக்கி வந்த நாகமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்(வயது 63) என்பவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. பின்பு அதில் இருந்த 27 மதுபாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire