- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

x
தினத்தந்தி 29 April 2022 7:46 PM GMT (Updated: 2022-04-30T01:16:41+05:30)


ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ராதாபுரம்:
ராதாபுரம் யூனியன் கூடங்குளத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன், யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், “தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கூடங்குளத்தையும் இணைக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூடங்குளம் மக்களுக்கும் கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire