- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

x
தினத்தந்தி 30 April 2022 5:12 PM GMT (Updated: 2022-04-30T22:42:49+05:30)


முத்துப்பேட்டையில் குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சேக்கமுத்து. இவரது மனைவி அமிர்தம் (வயது60). நேற்றுமுன்தினம் இவர் அருகில் உள்ள கோசாகுளத்திற்கு குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடினர். அப்போது குளத்தின் கரையில் மூதாட்டி உடைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து அமிர்தம் மகன் பாஸ்கரன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire