- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

x
தினத்தந்தி 30 April 2022 5:21 PM GMT (Updated: 2022-04-30T22:51:15+05:30)


விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மரகதபுரம் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அத்தியூர்திருவாதியை சேர்ந்த சதானந்தம் (வயது 51) என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார்.
இந்த பஸ் வழுதரெட்டி என்ற இடத்தில் சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர், பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சதானந்தம் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire