- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குருபரப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் சாவு

x
தினத்தந்தி 30 April 2022 5:26 PM GMT (Updated: 2022-04-30T22:56:27+05:30)


குருபரப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா கலந்திரா பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் தனது புதிய மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே சுபேதார்மேடு பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நெல் அரைக்கும் எந்திரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire