- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்

x
தினத்தந்தி 2 May 2022 7:24 PM GMT (Updated: 2022-05-03T00:54:14+05:30)


மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இருளர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகலை வைத்து முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire