- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா தடுப்பூசி முகாம்

x
தினத்தந்தி 8 May 2022 6:57 PM GMT (Updated: 2022-05-09T00:27:57+05:30)


அருப்புக்கோட்டையில் நடைெபற்ற ெகாரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் வெள்ளக்கோட்டை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்ளிட்ட 34 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தநிலையில் புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் ஆய்வு செய்தார். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், நகராட்சி ஆணையர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன்பந்தே நவாஸ், நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire