- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,459 டன் உரம் வந்தது

x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-10T23:22:56+05:30)


தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,459 டன் உரம் வந்தது.
தர்மபுரி:
சென்னை மணலியில் இருந்து தர்மபுரிக்கு 1,458.90 டன் யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் வந்தது. இந்த உரங்களை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா உத்தரவுப்படி நடைபெற்றது.
இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், விற்பனை அலுவலர் மேகநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன்படி மாவட்ட வாரியாக தர்மபுரிக்கு 372 டன், கிருஷ்ணகிரிக்கு 523 டன், சேலத்திற்கு 563.90 டன் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த உரங்களை விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்துள்ள விலையில் பெற்று பயன் பெறலாம்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire