- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போதை மாத்திரை கொடுத்தவர் கைது

x
தினத்தந்தி 10 May 2022 6:10 PM GMT (Updated: 2022-05-10T23:40:19+05:30)


போதை மாத்திரை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை கோமஸ்பாளையத்தை சேர்ந்த முனியாண்டி மகன் மாரிமுத்து என்ற சிவா (வயது 21). இவர் மீது கரிமேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாரிமுத்துவை போலீசார் வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மாரிமுத்துவிடம் போதை மாத்திரை கொடுப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்த வாலிபரை பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சிந்தனை செல்வன் (18) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire