உலக நன்மைக்காக கடலில் தியானம்


உலக நன்மைக்காக கடலில் தியானம்
x
தினத்தந்தி 10 May 2022 7:18 PM GMT (Updated: 10 May 2022 7:18 PM GMT)

உலக நன்மைக்காக கடலில் தியானம்

ராமநாதபுரம்
உலக நன்மை மற்றும் இலங்கை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும், உக்ரைன் அமைதி பெறவும் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் ராமநாதபுரம் பிராண கீளர்ஸ் மையம் சார்பில் கடலில் இறங்கி தியானம் செய்தனர்.

Next Story