- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய பஸ் நிலைய இடம்; கோட்டாட்சியர் ஆய்வு

x
தினத்தந்தி 10 May 2022 7:45 PM GMT (Updated: 2022-05-11T01:15:38+05:30)


சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள இடங்களை ஆய்வு செய்தார்.
இளையான்குடி,
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டக்குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் அரசின் உத்தரவுப்படி சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள இடங்களை ஆய்வு செய்தார். பழைய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள அரசு நிலங்கள் போதுமானதாக உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் புதிய பஸ் நிலைய எதிர்ப்புக் குழுவினரின் கோரிக்கைகள் கூறும் காரணங்கள் பற்றி பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire