- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பலத்த காற்றுடன் மழை; வாழை மரங்கள் சேதம்



பலத்த காற்றுடன் மழை பெய்ததையடுத்து வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலை முதல் கடும் வெப்பமும், மாலையில் இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரம்பலூர் நகரிலும், குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் இடி, மின்னலுடனும், பலத்த காற்றுடனும் சிறிதுநேரம் மழை பெய்தது.
மேலும் சுழன்று வீசிய சூறாவளி காற்றினால், குரும்பலூர் பகுதியில் வேணு என்ற விவசாயி தனது வயலில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பல வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதேபோல் மூலக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி துரைராஜ் என்பவர், தனது வயலில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் குலைகளுடன் கூடிய பல வாழை மரங்கள் சாய்ந்தன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire