- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவி-மாமியார் மீது தாக்குதல்

x
தினத்தந்தி 10 May 2022 8:06 PM GMT (Updated: 2022-05-11T01:36:30+05:30)


மனைவி-மாமியாரை தாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
வல்லம்
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 36). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ரோஸ்லின்மேரி (28). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரோஸ்லின்மேரி செங்கிப்பட்டி அருகில் உள்ள பாளையப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று பாளையப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற மைக்கேல்ராஜ், அங்கு மனைவி ரோஸ்லின்மேரி, மாமியார் ராணியிடம் வாய் தகராறில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் மனைவி மற்றும் மாமியாைர மைக்கேல்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த ராணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செங்கிப்பட்டி போலீசார் மைக்கேல்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire