- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டின் கதவுக்கு தீவைத்து துளையிட்டு கொள்ளை முயற்சி

x
தினத்தந்தி 11 May 2022 10:13 AM GMT (Updated: 2022-05-11T15:43:10+05:30)


வீட்டின் கதவுக்கு தீவைத்து துளையிட்டு கொள்ளை முயற்சி
அவினாசி, மே.12-
அவினாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி ராதாமணி இவர்கள் இருவரும் சம்பவ தினத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றனர். இரவு 1 மணியளவில் ராதாமணி வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்கதவில் நெருப்பு பற்றி எரிந்துள்ளது. உடனே தண்ணீர் ஊற்றி நெருப்பை அனைத்துள்ளார். அப்போது வீட்டின் பின் பிறம் இருந்து இரண்டு மர்ம நபர்கள் ஓடியுள்ளனர். அந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நெருப்பு பற்றவைத்து அதில்துளையிட்டு தாள்பாளை திறக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்குள் ஆள் வந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்க்ள. குடியிருப்பு நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை துளையிட்டு உள்ளே புகுந்து திருட முயன்ற சம்பவம் அவினாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire