- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மும்ராவில் வளர்ப்பு தாய் பலி- வாலிபர் கைது

x
தினத்தந்தி 11 May 2022 10:55 AM GMT (Updated: 2022-05-11T16:25:39+05:30)


மும்ராவில் வளர்ப்பு தாயை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மும்ராவை சேர்ந்தவர் இம்ரான் கான்(வயது25). கடந்த 3-ந் தேதி வளர்ப்பு தாய் ஷானாஸ் பானுவிடம் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரமடைந்த இம்ரான் கான் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயமடைந்த ஷானாஸ் பானு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய இம்ரான் கானை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் டுங்ரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து, மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire