- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மெய்யூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

x
தினத்தந்தி 11 May 2022 11:47 AM GMT (Updated: 2022-05-11T17:17:15+05:30)


மெய்யூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வாணாபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளது. அதை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மெய்யூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் உத்திரகுமார் ஆகியோர் மெய்யூர் கிராமத்துக்குச் சென்று, அங்கு ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளை அளவீடு செய்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு மற்றும் சாகுபடி செய்திருந்த நெற்பயிர் உள்ளிட்டவைகளை அகற்றினர்.
அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire