- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

x
தினத்தந்தி 11 May 2022 8:07 PM GMT (Updated: 2022-05-12T01:37:34+05:30)


பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
துவரங்குறிச்சி, மே.12-
துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக இவரை செட்டியப்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வெள்ளையம்மாள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் நேற்று பச்சமுத்து மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இந்த நிலையில் கடன் பிரச்சினை காரணமாக இவரை செட்டியப்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையம்மாள், பச்சமுத்து ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வெள்ளையம்மாள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் நேற்று பச்சமுத்து மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire