- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் ஒருவர் பலி

x
தினத்தந்தி 15 May 2022 8:01 PM GMT (Updated: 2022-05-16T01:31:25+05:30)


காரியாபட்டி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே டி.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). அதே ஊரை சேர்ந்தவர் ராஜா (28). இவர்கள் இருவரும் டி.வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து காரியாபட்டி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நரிக்குடி-காரியாபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் கண்ணன், ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது கண்ணனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த ராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire