- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்து தொடர்பான நிதி வழங்கக்கோரி பெண் மனு



விபத்து தொடர்பான நிதி வழங்கக்கோரி பெண் மனு அளித்தார்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 320 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரிய பட்டக்காடு கிராமத்தை சேர்ந்த சுதாகரின் மனைவி மஞ்சுளா ஒரு மனு கொடுத்தார். அதில், கடந்த 23.2.21-ம் ஆண்டு மாட்டு வண்டி ஓட்டி வந்தபோது மாடு மிரண்டு விபத்து ஏற்பட்டதில் சுதாகர் படுகாயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 25.2.21-ம் ஆண்டு உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் விபத்து நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் குடும்பத்திற்கு உரிய நிதி கிடைக்காததால் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எனவே மாவட்ட கலெக்டர், விபத்து தொடர்பான நிதி வழங்கி தனது குடும்பத்தையும், தனது 2 மகன்களின் எதிர்காலத்தையும் காக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire