- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொடவா சமுதாய முறைப்படி சேலையில் தோன்றிய நடிகை ரஷ்மிகா

x
தினத்தந்தி 16 May 2022 10:20 PM GMT (Updated: 2022-05-17T03:51:03+05:30)


கொடவா சமுதாய முறைப்படி சேலையில் தோன்றிய நடிகை ரஷ்மிகா
குடகு: கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு, தமிழ் திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்ததால் ஐதராபாத்திலேயே இருந்து வருகிறார். ஆனால் இவரது பூர்வீகம் குடகு மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குடகில் இவரது தோழி ஒருவருக்கு திருமணம் நடந்தது.
இதில் கலந்து கொள்ள திட்டமிட்ட நடிகை ரஷ்மிகா திடீரென விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து மங்களூரு பஜ்பே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்று திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் கொடவா சமுதாய முறைப்படி சேலை கட்டி இருந்தார். மேலும் அவர் மணப்பெண் மற்றும் தனது தோழிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரஷ்மிகாவின் ரசிகர்கள் பலரும் கொள்ளை அழகு என்று அவரை வர்ணித்து வருகிறார்கள்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire