- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

x
தினத்தந்தி 17 May 2022 6:21 PM GMT (Updated: 2022-05-17T23:51:55+05:30)


உத்தனப்பள்ளி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள கொடகாரனப்பள்ளியை சேர்ந்தவர் சாந்தா (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் சாந்தம்மா (50) உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சாந்தா தாக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தம்மாவின் உறவினர்கள் மகேந்திரன் (29), பாக்யராஜ் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், சாந்தம்மாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire