- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எரித்து கொல்லப்பட்ட பெண் தாசில்தாருக்கு தீ வைத்தவரும் சாவு

x
தினத்தந்தி 7 Nov 2019 10:29 PM GMT (Updated: 2019-11-08T03:59:54+05:30)


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபுர்மெட் மண்டல் பெண் தாசில்தார் விஜயா ரெட்டி கடந்த 4-ந்தேதி அவரது அலுவலகத்திலேயே எரித்து கொல்லப்பட்டார்.
ஐதராபாத்,
தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சுரேஷ் என்பவரும், தாசில்தாரை காப்பாற்ற முயன்ற ஊழியர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் தாசில்தாரின் டிரைவர் குருநாதம் 5-ந் தேதி இறந்தார். இந்நிலையில் தீவைத்த சுரேஷும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சுரேஷ் முன்னதாக போலீசாரிடம் கூறும்போது, தான் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவதாக கூறியுள்ளார். அவருக்கும் அவரது சகோதரருக்கும் சேர்த்து 7 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், அதனை வாடகைக்கு விடுவதில் பிரச்சினை இருப்பதாகவும், இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. போலீசார் இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சுரேஷ் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire