ராகுல் ஜோரி ராஜினாமா ஏற்பு - பிசிசிஐ


ராகுல் ஜோரி ராஜினாமா ஏற்பு - பிசிசிஐ
x
தினத்தந்தி 9 July 2020 5:57 PM GMT (Updated: 9 July 2020 5:57 PM GMT)

பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரியாக இருந்த ராகுல் ஜோரி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ராகுல் ஜோரி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016-ஏப்ரல் முதல் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐக்கு அனுப்பி இருந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.




Next Story